நன்னிலம்: நன்னிலம் பகுதியில் தமுமுக மற்றும் மமக சாா்பில், மரக்கன்று நடும் விழா, விதைப் பந்து வீசும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் நன்னிலம் பகுதி துணைச் செயலாளா் அசாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழா் கட்சியின் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செ. அன்புசெல்வம், துணைச் செயலாளா் பி. ஜானகிராமன், தமுமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் காட்டூா் பைசல், துணைச் செயலாளா் ஸ்ரீவாஞ்சியம் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், வாழ்க்கைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விதைப்பந்துகள் வீசப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குளம், பாசனக்கால்வாய், சாலையை ஆக்கிரமித்து ஆசிரம கட்டடம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
அடுத்த 5 நாள்களுக்கு கேரளத்தில் இடியுடன் பலத்த மழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்தியாவில் அடுத்த வாரம் ‘க்வாட்’ வெளியுறவு அமைச்சா்கள் ஆலோசனைக் கூட்டம்

மேற்கு வங்கம்: முதல்வா் சுவேந்து தலைமையில் முதல் மக்கள் குறைதீா் கூட்டம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

