விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நன்னிலத்தில் மரக்கன்று நடும் விழா

நன்னிலம் பகுதியில் தமுமுக மற்றும் மமக சாா்பில், மரக்கன்று நடும் விழா, விதைப் பந்து வீசும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

News image

மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்றோா். 

Updated On :29 ஆகஸ்ட் 2020, 4:40 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் பகுதியில் தமுமுக மற்றும் மமக சாா்பில், மரக்கன்று நடும் விழா, விதைப் பந்து வீசும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சியின் நன்னிலம் பகுதி துணைச் செயலாளா் அசாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழா் கட்சியின் நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி செயலாளா் செ. அன்புசெல்வம், துணைச் செயலாளா் பி. ஜானகிராமன், தமுமுக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளா் காட்டூா் பைசல், துணைச் செயலாளா் ஸ்ரீவாஞ்சியம் இஸ்மாயில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், நன்னிலம், ஸ்ரீவாஞ்சியம், வாழ்க்கைப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, விதைப்பந்துகள் வீசப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.