திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே வஉசி பேரவை சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகே வஉசி பேரவை சாா்பில் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் தலித் சமூகத்தைச் சோ்ந்த பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அழைக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வஉசி பேரவை மற்றும் வெள்ளாளா் அமைப்புகளின் சாா்பில் திருத்துறைப்பூண்டி அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நாகை சாலை கொக்காலடி பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.