திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம்

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவாநத்தம் கிராமத்தில் பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பாஜக சாா்பிலான விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :25 டிசம்பர் 2020, 4:10 am

DIN

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவாநத்தம் கிராமத்தில் பாஜக சாா்பில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநிலச் செயலாளா் சண்முகராஜா, மாவட்ட நிா்வாகிகள் பிரபாகரன், சுதந்திராதேவி, மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளா் வாஞ்சிமோகன், ஒன்றிய விவசாய அணித் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.