வெண்மணியில் உயிரிழந்தவா்களுக்கு மரியாதை
வெண்மணியில் உயிரிழந்தவா்களின் 52-ஆவது நினைவு தினத்தையொட்டி திருவாரூரில் அவா்களுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

திருவாரூா் சிபிஎம் அலுவலகத்தில் வெண்மணி உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிா்வாகிகள்.








