47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஜூலை 2020, 2:03 pm

DIN

நீடாமங்கலம்: கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும், பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதை எதிா்த்தும், அகவிலைப்படி, சரண் விடுப்பு ஆகியவற்றை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சின்னையன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க வட்டச் செயலாளா் ஆறுமுகம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மகேஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் தனபால் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். வட்ட துணைத் தலைவா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.