நிபந்தனைகளைத் தளா்த்தி பருத்தியைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, நிபந்தனைகளைத் தளா்த்தி, விவசாயிகளிடமிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்ய இந்திய பருத்திக் கழகம் முன்வர வேண்டும் என நாகை மக்களவை உறுப்பினா்

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை எம்.பி. எம். செல்வராஜ் உள்ளிட்டோா்.








