47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் போராட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 ஜூலை 2020, 4:04 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் நடேச.தமிழாா்வன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பாரதிமோகன், கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு ராதா உள்ளிட்ட பலா் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

மராமத்துப் பணி, 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெறுவதாக கண்டித்தும், கிராமங்களில் கரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.