தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நன்னிலத்தில் 24 மணிநேர தாய்சேய் சேவை மையம்

நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On :13 ஜூலை 2020, 4:07 pm

நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் ஒப்புதலுடன், நன்னிலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தாய் சேய் சேவை மையம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இச்சேவையை நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் எளிதாக பெற 8056569108 ஆகிய செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.