ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

நன்னிலத்தில் 24 மணிநேர தாய்சேய் சேவை மையம்

நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

நன்னிலம்: நன்னிலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் 24 மணிநேர தாய் சேய் சேவை மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நன்னிலம் அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவா் வினோத்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் ஒப்புதலுடன், நன்னிலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தாய் சேய் சேவை மையம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், இச்சேவையை நன்னிலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்பகுதி மக்கள் எளிதாக பெற 8056569108 ஆகிய செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.