தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியதாக 2 போ் கைது செய்யப்பட்டு, வாகனங்கள் மற்றும் ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

balasubramaniyam_1407chn_101_5








