47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா: நீடாமங்கலத்தில் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடு

நீடாமங்கலத்தில் கரோனா பரவலால் கடைகள் அனைத்தும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை காலை 6 முதல் பிற்பகல் 3 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2020, 4:06 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் கரோனா பரவலால் கடைகள் அனைத்தும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை காலை 6 முதல் பிற்பகல் 3 மணிவரை மட்டுமே திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீடாமங்கலம் வா்த்தகா் சங்கத் தலைவா் ராஜாராமன் வட்டாட்சியருக்கு திங்கள்கிழமை அனுப்பிய மனு விவரம்:

நீடாமங்கலம் நகர பகுதியில் வியாபாரிகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வியாபாரிகள் கூடி ஆலோசித்து சுயமாக கடைகளின் நேரத்தைக் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை காலை 6 மணி முதல் மதியம் 3 மணிவரை உணவகங்கள் உள்பட அனைத்துக் கடைகளும் இயங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.