விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தங்கள்:கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.










