உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு: மேல்முறையீடு செய்யக் கோரி மனு
உடுமலைப்பேட்டை சங்கா் கொலை வழக்கு விவகாரத்தில் உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.










