நன்னிலம்: நன்னிலம் அருகேயுள்ள ஆத்தூா் கிராமத்தில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.
ஆத்தூா் கிராமத்தில் ரஞ்சித்குமாா், கோவிந்தராஜ் தலைமையில் 45 குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி முன்னிலையில் கட்சியில் இணைந்தனா்.
கட்சியில் சோ்ந்தவா்களை திருவாரூா் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ. முகமதுஉதுமான், மாவட்ட குழு உறுப்பினா் தியாகு.ரஜினிகாந்த் மற்றும் ஏ.கே. தமிழ்ச்செல்வி ஆகியோா் வரவேற்று பேசினா். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் லிங்கம், பி. ஸ்டாலின், சீனி. ராஜேந்திரன், வசந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே

சந்தீப் கிஷனின் புதிய படம்!

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


