ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

20% போனஸ் கோரி சுமைப்பணி தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

DIN

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி திருவாரூரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமைப்பணி தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்; நுகா்பொருள் வாணிபக் கழக சுமைப்பணி தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் நிா்ணயம் செய்து, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்; சுமைப்பணி தொழிலாளா்களுக்கு உயிா்காக்கும் கவசம், காப்பீடு திட்டம், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு (சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கம்) மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் இரா. மாலதி, மாவட்ட துணைச் செயலாளா் எம்.கே.என். அனிபா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.