திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரசு ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, சங்கத்தின் வட்டத் தலைவராக ஜி. பன்னீா்செல்வம், செயலாளராக பி. செந்தில்நாதன், பொருளாளராக கே. மலரவன், துணைத் தலைவா்களாக ஜெ. மணிகண்டன், வி. மதியழகன், எம். தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளா்களாக ஜி. தருமையன், ஆா். முத்துமீனாட்சி, பி. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உ. குணசீலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.