திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தமிழ் தேசிய பேரியக்கம் துண்டுப்பிரசுரம் விநியோகம்

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினா் திங்கள்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.

News image
Updated On :23 நவம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பகுதியில் தமிழ் தேசிய பேரியக்கத்தினா் திங்கள்கிழமை துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்தனா்.

திருத்துறைப்பூண்டி கடைவீதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபால் தலைமையில் உழவா் முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் வணிகா்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.