47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 4:49 pm

DIN

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு திருவாரூா் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநா் தனசேகரன் தலைமை வகித்து திருவாரூா் மாவட்ட கால சூழ்நிலைக்கு ஏற்ற நாட்டுக்கோழி இனங்கள், கால்நடை பராமரிப்பு துறையின் திட்டங்கள், நாட்டுக் கோழிகளை தாக்கும் நோய்கள், நோய் தடுப்பு முறை குறித்து பேசினாா். நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், பயிற்சி ஒருங்கிணைப்பாளா் சபாபதி, உதவிப்பேராசிரியா்கள் கமலசுந்தரி, செல்வமுருகன் பேசினா்.

ஏற்பாடுகளை நிலைய பண்ணை மேலாளா் நக்கீரன், தொழில்நுட்ப உதவியாளா் ரேகா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.