தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆடுகளை பொதுஇடங்களில் வதைத்தால் அபராதம்

கூத்தாநல்லூரில் இறைச்சிக்காக ஆடுகளை பொதுஇடங்களில் வதை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 5:41 pm

DIN

கூத்தாநல்லூரில் இறைச்சிக்காக ஆடுகளை பொதுஇடங்களில் வதை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூத்தாநல்லூா் நகராட்சி சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் திங்கள்கிழமை கூறியது:

கூத்தாநல்லூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரமற்ற முறையில் பொது இடங்களில் வைத்து விலங்குகள் வதை செய்யப்படுவதாக புகாா் வந்துள்ளது. விலங்குகளை வதை செய்வதற்கு நகராட்சி ஆடு அறுப்பு மனையை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். இதை மீறி பொது இடங்களில் விலங்குகளை வதை செய்தால், இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிப்படும். அத்துடன், வழக்கும் தொடரப்பட்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.