நன்னிலத்தில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நன்னிலம் அருகே நெடுஞ்சாலை பராமரிப்புப் பணிகளை தனியாரிடம் வழங்கும் தமிழக அரசின் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா

நன்னிலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.








