‘மாவட்டத்தில் சில இடங்களில் இன்று நிழல் இல்லா நாளாக இருக்கும்’
திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட சில பகுதியில் சனிக்கிழமை சூரியன் நோ் உச்சிக்கு வருவதால் நிழல் இல்லா நாள் இருக்கும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் யு.எஸ். பொன்முடி தெரிவித்துள்ளாா்.









