சன்னாநல்லூரில், வா்த்தக சங்கம், நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது என வா்த்தகா் சங்கத் தலைவா் சங்கா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து, மேலும் அவா்கள் கூறியது: கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மற்றும் துண்டுப் பிரசுரம் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் சுமாா் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பதிவு செய்தவா்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. சன்னாநல்லூா் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் இந்த திருவிழாவில், காலை 9 முதல் மதியம் 3 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

