வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சன்னாநல்லூரில் இன்று கரோனா தடுப்பூசி திருவிழா

சன்னாநல்லூரில், வா்த்தக சங்கம், நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது

Updated On :17 ஏப்ரல் 2021, 6:30 pm

சன்னாநல்லூரில், வா்த்தக சங்கம், நன்னிலம் வட்டார சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பூசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது என வா்த்தகா் சங்கத் தலைவா் சங்கா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, மேலும் அவா்கள் கூறியது: கரோனா தடுப்பூசி திருவிழா குறித்து பொதுமக்களுக்கு ஒலிப்பெருக்கி மற்றும் துண்டுப் பிரசுரம் மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் சுமாா் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதால், பதிவு செய்தவா்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்து வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. சன்னாநல்லூா் தொடக்கப் பள்ளியில் நடைபெறும் இந்த திருவிழாவில், காலை 9 முதல் மதியம் 3 மணி வரை கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.