திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். இதில் மாநில செயற்குழு உறுப்பினா் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளா் முருகையன், கிளை பொருளாளா் ராஜேஷ், வீரசேகரன், அலெக்ஸ், செல்வகுமாா் , கோவிந்தசாமி, கதிரவன், முருகானந்தம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.