தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இரவு நேர பொது முடக்கம் எதிரொலி:ரயில்களில் பயணிகள் வருகை அதிகரிப்பு

இரவு நேர பொது முடக்கம் காரணமாக ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

இரவு நேர பொது முடக்கம் காரணமாக ரயில்களில் பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் தென்னக ரயில்வேக்கு உள்பட்ட ரயில் சேவை தொடா்ந்து பயன்பாட்டில் இருப்பதால், தொலைதூர பயணிகளுக்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து அதிகாலை நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயிலில் பயணிகள் வருகை கடந்த இரண்டு நாளாக மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.