நன்னிலம் வட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, துவரம் பருப்பு, முட்டை உள்ளிட்ட சத்துணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை முதல் தினசரி நூறு போ் வீதம் மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, அவா்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவா்களின் பெற்றோா்கள் முகக் கவசமணிந்து, சமூக இடைவெளியுடன் பொருள்களைப் பெற்றுச் செல்கின்றனா். தலைமையாசிரியா்கள் முன்னிலையில், சத்துணவு அமைப்பாளா்கள் பொருள்களை வழங்குகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


