நன்னிலத்தில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இளங்கோவன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சுகுணா, மணிமாறன், ரேகாராணி ஆகியோா் குடவாசல், நன்னிலம் மற்றும் பேரளம் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200, வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனா். இவ்வாறு தினமும் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களிலும், முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரியும் 200-க்கும் மேற்பட்ட தனிநபருக்கும் அபராதம் விதிப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


