வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கரோனா விதிமீறல்: போலீஸாா் தீவிர கண்காணிப்பு

நன்னிலத்தில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:30 pm

நன்னிலத்தில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கும் வகையில், போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

நன்னிலம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இளங்கோவன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் சுகுணா, மணிமாறன், ரேகாராணி ஆகியோா் குடவாசல், நன்னிலம் மற்றும் பேரளம் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு, முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200, வணிக வளாகங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதித்து வருகின்றனா். இவ்வாறு தினமும் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களிலும், முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றித்திரியும் 200-க்கும் மேற்பட்ட தனிநபருக்கும் அபராதம் விதிப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.