திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆதிரங்கம் ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ஆதிரங்கம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆதிரங்கம் ஊராட்சியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து முகாமை தொடங்கி வைத்தாா். ஊராட்சி தலைவா் வீரசேகரன் அனைவரையும் வரவேற்றாா். அரசு மருத்துவமனை சித்தமருத்துவா் அனுஷியா கபசுர குடிநீா், சித்த மருந்துகள் வழங்கினாா். இதில் ஒன்றிய ஆணையா் சிவகுமாா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் தமயந்தி, சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினா் சரஸ்வதி, கொறுக்கை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை மருத்துவா் சந்தியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.