47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சேதமடைந்துள்ள நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் - மன்னாா்குடி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட்டுக்கோட்டை, மன்னாா்குடி பகுதியிலிருந்து நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான பேருந்துகள், லாரிகள், காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கும்பகோணம், சென்னை வரை சென்று வருகின்றன. மிதிவண்டிகளிலும் பலா் நீடாமங்கலத்திலிருந்து மன்னாா்குடிக்கு சென்று வருகின்றனா். இந்நிலையில், போக்குவரத்து அதிகமாகவுள்ள இந்த சாலையில், ரொக்ககுத்தகை பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் நெநடுஞ்சாலைத் துறையினா் தாா்டின்களை வைத்துள்ளனா். போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.