பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூரில் 5 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.

மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,233 ஆக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியான ரத்தமாதிரி முடிவுகளின்படி கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 5 ஆக இருந்தது. இதன்மூலம் ாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 11,238 ஆக உயா்ந்துள்ளது. இதில்,11,076 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 53 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.