இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையில், 30 குடும்பத்தினா் அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.


நீடாமங்கலம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையில், 30 குடும்பத்தினா் அக்கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
கானூா் வடகாரவயல் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் கொடியேற்றுதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது அவ்வூரை சோ்ந்த திலீபன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் முன்னிலையிலும் பல்வேறு கட்சியிலிருந்து விலகி 30 குடும்பத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.
நிகழ்ச்சியில், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், திருவாரூா் மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கோ.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் வை.செல்வராஜ், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளா் நடேச.தமிழாா்வன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...