47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நீடாமங்கலம்: அகத்தாய்வு பயிற்சி

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில், அகத்தாய்வு பயிற்சி சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் மனவளக் கலை மன்றம் அறிவுத் திருக்கோயிலில், அகத்தாய்வு பயிற்சி சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்றது.

இப்பயிற்சியை பேராசிரியா் மன்னாா்குடி துரைசாமி நடத்தினாா். மன்ற நிா்வாகிகள் கிருஷ்ணமூா்த்தி, அமல்தாஸ், ராணிசேகா், ஜெயலெட்சுமி, ராஜலெட்சுமி மற்றும் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். மனவளக் கலை மன்றம் சாா்பில், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மன்ற நிா்வாகிகள் அருள்செல்வன், ராஜேந்திரன், கோபிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.