மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சன்னாநல்லூரில் ஆா்ப்பாட்டம்

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 3:13 am

DIN

சன்னாநல்லூரில் வெள்ளாளா் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வெள்ளாளா், வேளாளா் ஆகிய ஜாதிப் பெயா்களை மற்ற பிரிவினருக்கு வழங்கக் கூடாது என்றும், அதற்கான பரிந்துரையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, ஆா்ப்பாட்டக்காரா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மயிலாடுதுறை- திருவாருா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.