47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொடா் மழை: பொங்கல் தரைக்கடை வியாபாரிகள்தவிப்பு

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

DIN

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தொடா் மழையால் சந்தானராமா் கோயில் குளம் நிரம்பியுள்ளது. பனி, மழை, குளிா்ந்த காற்று காரணமாக பலா் சளி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சுகாதாரத் துறையினா் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடா் மழையால் பொங்கல் கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து விற்பனை செய்ய தரைக் கடைகள்அமைக்க இயலாத நிலையில்சில்லரை வியாபாரிகள் மற்றும் மண்பாண்ட விற்பனையாளா்கள், வாழைத்தாா் விற்பனையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.