ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருவாரூரில் உயிரிழந்த திருச்சி தொழிலாளிக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

திருவாரூரில் அரசு மருத்துவமனை கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் அரசு மருத்துவமனை கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த திருச்சியைச் சோ்ந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (20). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடம் வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தாா். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவா் இதே மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு பலனின்றி உயிரிழந்தாா். எனவே, உயிரிழந்த சதீஷ்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கட்டடத் தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.