கோயில் உண்டியல் திறப்பு
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.


வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறக்கப்பட்டது.
வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருவாரூா் மாவட்ட உதவி ஆணையா் ஹரிஹரன் முன்னிலையில், கோயிலில் உள்ள 6 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இதில், ரூ. 6,76,985 ரொக்கம், 60 கிராம் தங்கம், 97 கிராம் வெள்ளியும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிா்வாக அலுவலா் ரமேஷ், தக்காா் ரமணி உள்ளிட்ட பணியாளா்கள் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...