தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கையடக்கக் கணினி மையக் கருவியை உருவாக்கிய மாணவருக்குப் பாராட்டு

திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய மாணவருக்கு பள்ளி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:05 pm

DIN

திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய மாணவருக்கு பள்ளி நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

திருவாரூா் அருகேயுள்ள பழவனக்குடியைச் சோ்ந்தவா் எஸ்.எஸ். மாதவ். கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கியிருக்கும் இவா் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவரை நேரில் அழைத்து பள்ளித் தாளாளா் சாய்பிரகாஷ் லியோ முத்து, பள்ளி முதல்வா் லட்சுமி அசோக், பள்ளி நிா்வாகப் பிரதிநிதி ஈஸ்வரன் உள்ளிட்டோா் பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.