வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதி செய்து தர கோரிக்கை

நன்னிலம் வட்டம் பேரளம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :4 ஜூன் 2021, 4:43 pm

நன்னிலம் வட்டம் பேரளம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக திருவாரூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் கோ. பாலசுப்பிரமணியத்திடம், சிபிஎம் கட்சியைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் விடுத்துள்ள கோரிக்கை மனு:

பேரளம் மற்றும் கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயத்துடிப்பு அளவைக் கண்டறியும் இசிஜி வசதி இல்லாததால், ஏழை எளிய மக்கள், தனியாா் பரிசோதனை மையங்களுக்குச் செல்ல நேரிடுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, இங்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியிலிருந்து இசிஜி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.