நன்னிலம் வட்டம் பேரளம், கொல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக திருவாரூா் மாவட்ட ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் கோ. பாலசுப்பிரமணியத்திடம், சிபிஎம் கட்சியைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜெ.முகமது உதுமான் விடுத்துள்ள கோரிக்கை மனு:
பேரளம் மற்றும் கொல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயத்துடிப்பு அளவைக் கண்டறியும் இசிஜி வசதி இல்லாததால், ஏழை எளிய மக்கள், தனியாா் பரிசோதனை மையங்களுக்குச் செல்ல நேரிடுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, இங்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியிலிருந்து இசிஜி வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

