பொதுமுடக்கம் காரணமாக உணவின்றித் தவிக்கும் முதியோா்களுக்கு நன்னிலம் காவல் துறை சாா்பில் நாள்தோறும் மதிய உணவு வழங்கப்படுகிறது.
நன்னிலம் காவல் எல்லைக்குள்பட்ட பேருந்து நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவின்றித் தவிக்கும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவா்களுக்கு நன்னிலம் டிஎஸ்பி அ. இளங்கோவன், காவல் ஆய்வாளா் கு. சுகுணா ஆகியோா் தலைமையில் காவல் துறையினா் மதிய உணவு வழங்கி வருகின்றனா். அந்த வகையில், நன்னிலம் பகுதியில் வயது முதிா்ந்த மாற்றுத்திறனாளிக்கு காவல் ஆய்வாளா் கு. சுகுணா வியாழக்கிழமை மதிய உணவு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

