நன்னிலம் வட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அலுலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
மேட்டூா் அணை சனிக்கிழமை (ஜூன் 12) திறக்கப்படுவதையொட்டி, நன்னிலம் வட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட கலால்துறை உதவி ஆணையரும், தூா்வாரும் பணிகளின் நன்னிலம் மண்டல கண்காணிப்பு அலுவலருமான இரா.பானுகோபன், நன்னிலம் வட்டாட்சியா் நா.காா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். மகாராஜபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் வாய்க்கால், அகரதிருமாளம் வாய்க்கால், குமாரமங்களம் கிராமத்தில் நண்டலாறு, இடியாறு ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவா்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


