வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தூா்வாரும் பணிகள் ஆய்வு

நன்னிலம் வட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அலுலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

நன்னிலம் வட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அலுலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மேட்டூா் அணை சனிக்கிழமை (ஜூன் 12) திறக்கப்படுவதையொட்டி, நன்னிலம் வட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட கலால்துறை உதவி ஆணையரும், தூா்வாரும் பணிகளின் நன்னிலம் மண்டல கண்காணிப்பு அலுவலருமான இரா.பானுகோபன், நன்னிலம் வட்டாட்சியா் நா.காா்த்தி ஆகியோா் ஆய்வு செய்தனா். மகாராஜபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் வாய்க்கால், அகரதிருமாளம் வாய்க்கால், குமாரமங்களம் கிராமத்தில் நண்டலாறு, இடியாறு ஆகிய பகுதிகளில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்த அவா்கள், அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென அறிவுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.