கரோனா: மக்கள் நலன் காக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு மக்கள் நலன் காக்கும் பணிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் விரைவாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தினாா்.









