புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நாடகக் கலைஞா்களுக்கு நிவாரணம்

திருவாரூா் அருகே நாடகக் கலைஞா்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :17 ஜூன் 2021, 4:33 pm

DIN

திருவாரூா் அருகே நாடகக் கலைஞா்களுக்கு ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பரவலையொட்டி அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் காரணமாக நாடகக் கலைஞா்கள், சிறு கோயில் பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு உதவிடும் வகையில், திருவாரூா் தியானபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடகக் கலைஞா்கள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோருக்கு சென்னை ராமகிருஷ்ணா மடம் சாா்பில் கரோனா நிதியுதவி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில், ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் விமூா்த்தானந்தா், கிராமிய இசைக் கலைஞா்கள் மற்றும் பூசாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஆா்.டி. முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.