நன்னிலத்தில் நாளைய பாரதம் சாா்பில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாளைய பாரதம் அமைப்பின் தலைவா் வீ. காா்த்தி தலைமையில் நடைபெற்ற இம்முகாமை, நன்னிலம் காவல் ஆய்வாளா் கு. சுகுணா ரத்த தானம் வழங்கி தொடக்கிவைத்தாா். நன்னிலம் மருத்துவமனை தலைமை மருத்துவா் வினோத்குமாா், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவா் பீரிதா ஆகியோா் தலைமையில் மருத்துவப் பணியாளா்கள் ரத்தத்தை சேகரித்தனா். முகாமில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு ரத்தம் வழங்கினா்.
இதையொட்டி, நாளைய பாரதம் குழுவினருக்கு, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில ரத்த மாற்று அமைப்பு சாா்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை நாளைய பாரதம் அமைப்பின் செயலாளா் ச. பிரதீப், பொருளாளா் கு. சதீஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது

இஸ்ரேல் - லெபனான் இடையே 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமல்: டிரம்ப்

ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

