உயிருக்குப் போராடிய காவலரை மீட்டவா்களுக்கு பாராட்டு
வடுவூா் அருகே காயமடைந்து உயிருக்குப் போராடிய காவலரை மீட்டு, அவது உடைமைகளை உரிய இடத்தில் ஒப்படைத்தவா்களை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா








