கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை: 2 பேர் மிக அருகிலிருந்து சுடப்பட்டனர்! - உடற்கூராய்வு அறிக்கை! நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்புநேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: 9 பேர் பலி; 105 இந்தியர்களின் நிலை?சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கேஸ் தட்டுப்பாடு: நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை உயர்வு!

நெல்லை இருட்டுக் கடை அல்வா விலை ஏற்றப்பட்டுள்ளது தொடர்பாக...

halwa

இருட்டுக் கடை அல்வா - கோப்புப்படம்

Published On :24 மார்ச் 2026, 1:35 pm IST

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நெல்லை இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்று திருநெல்வேலி அல்வா. வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, தயாரிப்புப் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுவதாக ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ கடை தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாடு காரணமாக, அல்வா உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு உணவகங்கள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், அல்வா விற்பனையும் பாதிப்படைந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக, நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக் கடை அல்வாவின் விலை ஏற்றப்பட்டுள்ளது.

நெல்லை இருட்டுக்கடை அல்வாவின் விலையானது, ஒரு கிலோ ரூ. 400-ல் இருந்து ரூ. 440 ஆக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பாரம்பரியமான செய்யப்படும் அல்வா தொழில் பாதிக்கப்படாமல் இருக்க, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Summary

Due to the shortage of cooking gas cylinders, the price of rice and halva in the dark shop has been increased.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.