டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் ஜூன் 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 22-ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜூன் 22-ம் தேதி ஜமாபந்தி தொடங்குகிறது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தி ஜூன் 24-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

இதில், 22-ம் தேதி ஆவூா் உள்வட்ட கிராமங்களுக்கும் 23-ம் தேதி வலங்கைமான் உள்வட்ட கிராமங்களுக்கும், 24-ம் தேதி ஆலங்குடி உள்வட்ட கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், பொதுமக்கள் பட்டா, பட்டா நகல், பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை இணையவழியில் அல்லது இ-சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என வலங்கைமான் வட்டாட்சியா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.