திருவாரூரில் 80 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் 80 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 36,434 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 118 போ் அவா்களது வீடுகளுக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்ட 35,383 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 738 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com