சந்தானராமா் கோயிலில் அட்சய திருதியை வழிபாடு
அட்சயதிருதியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


அட்சயதிருதியை முன்னிட்டு, நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. அா்ச்சகா் மற்றும் கோயில் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தமிழக அரசின் கரோனா விதிகளை கடைப்பிடித்து, எளிமையான முறையில் பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள்அனுமதிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...