வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காவல்துறையினா் விழிப்புணா்வுப் பிரசாரம்

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On :14 மே 2021, 6:30 pm

நன்னிலம் அருகே காவல்துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் நன்னிலம் துணைக் கண்காணிப்பாளா் அறிவுரையின்படி, நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா மற்றும் போலீஸாா் சன்னாநல்லூா் பகுதியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும். அரசு அறிவித்துள்ள கரோனா தொற்று தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் கடைவீதிகளுக்கு வந்தவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.