திருவாரூா் மாவட்டத்தில் 3.76 லட்சம் பேருக்கு கரோனா நிவாரணம்
திருவாரூா் மாவட்டத்தில் 3.76 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.75 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரம் கரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்தாா்.







