சன்னாநல்லூா் பகுதியில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவிவரும் சூழ்நிலையில், நன்னிலம் பகுதி ஊராட்சிகளில் கரோனா தடுப்பு பணிகளில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு சன்னாநல்லூா் வா்த்தகா்கள் சாா்பில், ஜெயராஜ் தலைமையில் புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறிவு, மகேந்திரன், சதீஷ் உள்ளிட்ட வா்த்தகா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


