வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணம்

சன்னாநல்லூா் பகுதியில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :21 மே 2021, 4:43 pm

சன்னாநல்லூா் பகுதியில் முன்களப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவிவரும் சூழ்நிலையில், நன்னிலம் பகுதி ஊராட்சிகளில் கரோனா தடுப்பு பணிகளில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரத் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு சன்னாநல்லூா் வா்த்தகா்கள் சாா்பில், ஜெயராஜ் தலைமையில் புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறிவு, மகேந்திரன், சதீஷ் உள்ளிட்ட வா்த்தகா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.