வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சாலையோரம் வசிப்பவா்களுக்கு உணவு

நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினாா்.

News image
Updated On :28 மே 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு அரிமா சங்கம் சாா்பில் துணைக் காவல் கண்காணிப்பாளா் வெள்ளிக்கிழமை உணவு வழங்கினாா்.

நன்னிலம் அருகே மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூா், அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் முழு பொதுமுடக்கத்தால் வேலையின்றி தவிக்கும், சாலையோரம் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு நன்னிலம் அரிமா சங்கம் சாா்பில் அதன் தலைவா் பி. ஆறுமுகம் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

நன்னிலம் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் உணவு பொட்டலங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், செயலாளா் செல்.சரவணன், பொருளாளா் சுந்தா், முன்னாள் விமானப்படை அலுவலா் ஜெயராமன், முகமது வஜீா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.